Skip to main content

Introduction

Om Shri Ganesaya Namaha
Om Shri Gurubyo Namaha

Namaskarams!

            Shri S.N. Pranatharthiharan (Late) was a treasure cove of knowledge till his last day. Today, he has left behind a legacy of books and written material that stand as a testimony to this fact. We, feel deeply humbled to share his works by means of this blog for the greater good of our Telugu community.

              As the famous Thirukkural establishes,

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது .

(சான்றோர்கள்  இறந்தாலும் இருப்பவர்களே! சங்கானது எவ்வாறு உயிர் போன பின்பும், உலகத்தில் பயன் படுகிறதோ அதே போல அறிவிலும் பண்பிலும் சிறந்த சான்றோர்கள் உடம்பால் மறைந்தாலும் புகழால் பேசப் படுவார்கள்.)

           Shri S.N .Pranatharthiharan is living among us through his literary contributions about our customs and traditions. We seek the blessings of the Almighty to spread the mastery of the noble soul through the pages of this blog!

Suklam baradharam vishnum sasivarnam chathur bujam 
Prasanna vadhanam dhyayeth sarva vignopa shanthaye



Comments

  1. Good effort shobana, ganesan and nalini.... Pranatharthi mama as we used to call him will always be remembered for his contribution towards teaching our generation of the values we ought to follow.... Keep posting in the blog so that the younger generation will realise the importance of all such practices...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Vivaaha Kriyai

விவாஹ க்ரியைகள் சமாவர்த்தனம்  ப்ரஹ்மசர்ய வ்ரதலோப ப்ராயச்சித்தம்  ப்ரஹ்மச்சாரியாங்க ப்ராதர்  அக்னி கார்யம்  சமாவர்த்தன ஹோமாங்க அன்வாதானம்  யுவ வஸ்திர தாரணம்  கௌபீன விசர்ஜனம்  ஸ்வர்ண மணி தாரணம்  சமாவர்த்தன ப்ரதான தச சமித் ஹோமம்  மஹா வ்யாஹ்ருதி ஹோமம்  ஸ்நாதகாங்க துவிதீய யக்னோபவீத தாரணம்  லக்ஷ்மி நாராயண ஸ்வரூப வரம்  பாத பிரக்ஷணனம்  அர்க்ய பாத்திய மதுபர்க இத்யாதி உபச்சாரம்  கன்யா வரணம் ப்ரவரம்  கன்யா பிதா சசி பூஜா  மஹா ஸங்கல்பம்  கன்யா தானம் ப்ரவரம்  அனுதானம்  அக்ஷதாரோபணம்  கங்கண மாங்கல்ய பூஜா  மாங்கல்ய தாரணம்  ப்ரதான ஹோமம் லாஜ ஹோமம்  பாணிக்கிரஹணம்  ஸப்தபதி  அருந்ததி தர்சனம்  ஒளபாஸனம்  வனஸ்பதி ஹோமம்  ஸமித் ஸமாரோபணம்  வது க்ருஹப்ரவேஸம்  ப்ரவேஸ ஹோமம் (சதசியம்) நாகபலி ரங்கவல்லி  நீலமணி பூஜா  நீலமணி தாரணம்  தம்பதி பூஜா  கௌரி பூஜா சூர்ப்பவாயனம்  பல தானம்  தாம்பூல தானம்...

Eight important Vratas and their associated stories

Punyaaha Vachana Padhdhathi

புண்யாஹ வாசனம்   விக்னேஸ்வர பூஜை  வருண வாஸ்து ஆவாஹன பூஜை  பெரியவர்களுக்கு பாத பூஜை  புண்யாஹ வாசனம்  உதக சாந்தி  நவகிரஹ ஜபம்  நக்ஷத்திர ஜபம்  பஞ்சகவ்ய சம்மேளனம்  பஞ்சகவ்ய ப்ராசனம்  புண்யாஹவாசன தீர்த்த ப்ராசனம்  வீடு முழுவதும் புண்யாஹவாசன தீர்த்த ப்ரோக்ஷணம்  நாந்தி நாமகரணம் நாந்தி ஆஹ்வானம்  இளா வசனம்  நாந்தி தக்ஷணை  ஜாதகர்மா (தங்கம், வெள்ளி ஆபரணங்களில் தேனைத் தொட்டு சிசு வாயில் வைத்து மந்திரம் சொல்லி , உச்சி முகர்ந்து முத்தம் இடவேண்டும். இதை மூன்று முறை செய்ய வேண்டும் ) மாச நாமா, நக்ஷத்திர நாமா, வ்யவஹார நாமா எழுதி பூஜை செய்து, சிசுவின் வலது காதில் இந்த மூன்று நாமாக்களையும் வரிசையாக ஒரு முறை தாயும் ஒரு முறை தந்தையும் சொல்லி ப்ராஹ்மணர்கள் பெயரில் அக்ஷதை தூவி, சிசு நமஸ்காரம் செய்வதாக மூன்று தடவை தெரிவிக்க வேண்டும். குழந்தைக்கும் தம்பதிகளுக்கும் ஓதிவைக்க வேண்டும் . சபையோர் குழந்தைக்கு ஓதி வைத்தல் (பூஜாகாலஹ) சம்பந்தி மரியாதை  ஹரிஹர, ஆச்சார்ய சம்பாவனை  சபா தாம்பூலம்  பீஜ தானம...