Skip to main content

Vivaaha Kriyai


விவாஹ க்ரியைகள்

  1. சமாவர்த்தனம் 
  2. ப்ரஹ்மசர்ய வ்ரதலோப ப்ராயச்சித்தம் 
  3. ப்ரஹ்மச்சாரியாங்க ப்ராதர்  அக்னி கார்யம் 
  4. சமாவர்த்தன ஹோமாங்க அன்வாதானம் 
  5. யுவ வஸ்திர தாரணம் 
  6. கௌபீன விசர்ஜனம் 
  7. ஸ்வர்ண மணி தாரணம் 
  8. சமாவர்த்தன ப்ரதான தச சமித் ஹோமம் 
  9. மஹா வ்யாஹ்ருதி ஹோமம் 
  10. ஸ்நாதகாங்க துவிதீய யக்னோபவீத தாரணம் 
  11. லக்ஷ்மி நாராயண ஸ்வரூப வரம் 
  12. பாத பிரக்ஷணனம் 
  13. அர்க்ய பாத்திய மதுபர்க இத்யாதி உபச்சாரம் 
  14. கன்யா வரணம் ப்ரவரம் 
  15. கன்யா பிதா சசி பூஜா 
  16. மஹா ஸங்கல்பம் 
  17. கன்யா தானம் ப்ரவரம் 
  18. அனுதானம் 
  19. அக்ஷதாரோபணம் 
  20. கங்கண மாங்கல்ய பூஜா 
  21. மாங்கல்ய தாரணம் 
  22. ப்ரதான ஹோமம்
  23. லாஜ ஹோமம் 
  24. பாணிக்கிரஹணம் 
  25. ஸப்தபதி 
  26. அருந்ததி தர்சனம் 
  27. ஒளபாஸனம் 
  28. வனஸ்பதி ஹோமம் 
  29. ஸமித் ஸமாரோபணம் 
  30. வது க்ருஹப்ரவேஸம் 
  31. ப்ரவேஸ ஹோமம் (சதசியம்)
  32. நாகபலி ரங்கவல்லி 
  33. நீலமணி பூஜா 
  34. நீலமணி தாரணம் 
  35. தம்பதி பூஜா 
  36. கௌரி பூஜா சூர்ப்பவாயனம் 
  37. பல தானம் 
  38. தாம்பூல தானம் 
  39. ஹரித்ரா தானம் 
  40. ஹரி ஹர ஆச்சார்ய சம்பாவனை 
  41. நாந்தி உத்வாசனம் 
  42. வசந்த மாதவ பூஜை 
  43. ஆச்சார்ய ரித்விக் சம்பாவனை 
  44. ஆரத்தி 
  45. ஆசீர்வாதம் 







நாகபலி 













மங்களாஷ்டகம் 



விவாஹ ஆசீர்வாதம் 


Comments

  1. நமஸ்காரம்.அடியேன் நித்ய ஔபாசனம்,ஸ்தாலீபாகம் செய்பவன்.ஸ்தாலூபாகம் தமிழ் PDF தர வேண்டுகிறேன்.முரளிதர சர்மா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Eight important Vratas and their associated stories

Punyaaha Vachana Padhdhathi

புண்யாஹ வாசனம்   விக்னேஸ்வர பூஜை  வருண வாஸ்து ஆவாஹன பூஜை  பெரியவர்களுக்கு பாத பூஜை  புண்யாஹ வாசனம்  உதக சாந்தி  நவகிரஹ ஜபம்  நக்ஷத்திர ஜபம்  பஞ்சகவ்ய சம்மேளனம்  பஞ்சகவ்ய ப்ராசனம்  புண்யாஹவாசன தீர்த்த ப்ராசனம்  வீடு முழுவதும் புண்யாஹவாசன தீர்த்த ப்ரோக்ஷணம்  நாந்தி நாமகரணம் நாந்தி ஆஹ்வானம்  இளா வசனம்  நாந்தி தக்ஷணை  ஜாதகர்மா (தங்கம், வெள்ளி ஆபரணங்களில் தேனைத் தொட்டு சிசு வாயில் வைத்து மந்திரம் சொல்லி , உச்சி முகர்ந்து முத்தம் இடவேண்டும். இதை மூன்று முறை செய்ய வேண்டும் ) மாச நாமா, நக்ஷத்திர நாமா, வ்யவஹார நாமா எழுதி பூஜை செய்து, சிசுவின் வலது காதில் இந்த மூன்று நாமாக்களையும் வரிசையாக ஒரு முறை தாயும் ஒரு முறை தந்தையும் சொல்லி ப்ராஹ்மணர்கள் பெயரில் அக்ஷதை தூவி, சிசு நமஸ்காரம் செய்வதாக மூன்று தடவை தெரிவிக்க வேண்டும். குழந்தைக்கும் தம்பதிகளுக்கும் ஓதிவைக்க வேண்டும் . சபையோர் குழந்தைக்கு ஓதி வைத்தல் (பூஜாகாலஹ) சம்பந்தி மரியாதை  ஹரிஹர, ஆச்சார்ய சம்பாவனை  சபா தாம்பூலம்  பீஜ தானம...