Skip to main content

Posts

Introduction

Om Shri Ganesaya Namaha Om Shri Gurubyo Namaha Namaskarams!             Shri S.N. Pranatharthiharan (Late) was a treasure cove of knowledge till his last day. Today, he has left behind a legacy of books and written material that stand as a testimony to this fact. We, feel deeply humbled to share his works by means of this blog for the greater good of our Telugu community.               As the famous Thirukkural establishes, நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது . (சான்றோர்கள்  இறந்தாலும் இருப்பவர்களே! சங்கானது எவ்வாறு உயிர் போன பின்பும், உலகத்தில் பயன் படுகிறதோ அதே போல அறிவிலும் பண்பிலும் சிறந்த சான்றோர்கள் உடம்பால் மறைந்தாலும் புகழால் பேசப் படுவார்கள்.)            Shri S.N .Pranatharthiharan is living among us through his literary contributions about our customs and traditions. We seek the blessings of the Alm...
Recent posts

Shree Nainachala Varadarajaswamy Ashtothram

Naavaladiyan ashtothram

Procedure for Pushpa Kankana dhaaranam

வளைகாப்பு பத்ததி   பிள்ளையார் பூஜை பிள்ளையார் யதாஸ்தானம்  பெண்ணுக்கு தாயார் வீட்டில் கொடுக்கும் புடவை ஓதி இடல்  புதிது உடுத்திக்கொண்டு வந்தவுடன் மஞ்சள் குங்குமம் கொடுத்து கங்கண தேவதைக்கு (தங்க வளையல், கண்ணாடி வளையல்) ஸ்ரீ ஸூக்தம் அல்லது லட்சுமி அஷ்டோத்ரம் சொல்லி தூப தீப நெய்வேத்தியங்கள் செய்யவேண்டும். இரு வீட்டார் குல தெய்வங்களுக்கும வளையலும் , பிறக்கப் போகும் குழந்தைக்கு கருப்பு வளையலும் எடுத்து வைத்து விட்டு,  முதலில் சிறு ஆண் குழந்தைக்கு வளையல் போடவேண்டும். இரண்டு கன்யா குழந்தைகளுக்கு வளையல் போடவேண்டும். தோழிப்பெண்ணுக்கு வளையல் போடவேண்டும். ஐந்து சுமங்கலிகள் பெண்ணுக்கு வளையல் போடவேண்டும். வலது கையில் ஒரு வளையல் அதிகமாக (ஒற்றை படையில்) இருக்குமாறு போடவேண்டும். பூச்சூட்டல் செய்யவேண்டும்  ஐந்து சுமங்கலிகள் முக்கியமாக நாத்தனார் இருந்தால் பெண்ணுக்கு சௌகரியத்தை அனுசரித்து உடுகரை  வாங்கி கொடுத்து முதலில் பூச்சூட்ட வேண்டும்.  நலங்கு  ஆரத்தி  மனையில் சீர் வைக்க மூன்று வித பக்ஷணம், இரண்டு ஸ்வீட், ஒரு ஜோடி கோபுரம், முக...

Gayathri Manthras

காயத்ரியைப் பற்றிய சில சிந்தனைகளும் குறிப்பிட்ட சில தேவதைகளின் காயத்ரிகளும்             காயத்ரி மந்திரமானது சாதாரணமாக ப்ராஹ்மணர்கள் உபநயன காலத்தில் உபதேசிக்கப் பட்டு சந்தியா வந்தனத்தின் அங்கமாக ஜபிக்க பட்டு வருகிறது. இது 3 பாதங்களும் 24 அக்ஷரங்களும் கொண்டது. இந்த மஹா மந்திரமானது ருக் வேதம், சுக்ல யஜுர், கிருஷ்ண யஜுர், சாம வேதம் ஆகியவற்றில் இடம் பெறுவதால், மிகவும் மஹிமை வாய்ந்தது. இதனால் இது வேத மாத என்று அழைக்கப் படுகிறது. இதன் மூன்று பாதங்களிலும் ஒவ்வொரு பாதத்திலும் 8 அக்ஷரங்கள் வீதம் 24 அக்ஷரங்கள் இதன் வடிவம். இந்த காயத்ரியின் பாதார்த்தப் படி குறிப்பிடப்படும் தெய்வம் ஸவிதா  என்ற சூரியன். அது பரப்ரஹ்ம வஸ்துவை குறிப்பிடும் மஹா  மந்த்ரம். இதில் வித்மஹே, வரேண்யம், தீமஹி, ப்ரசோதயாத் என்ற நான்கு ஜீவா பதங்களை வைத்து யஜுர் வேதம் தைத்திரீய  ஆரண்யகத்தில் 12 தேவதைகளுக்கு காயத்ரிகள்  அமைந்துள்ளன. அவைகள் முறையே மஹாதேவர், ருத்திரன், கணபதி, நந்தி, ஷண்முகன், கருடன், பிரம்மன், விஷ்ணு, நரசிம்மன், ஆதித்தன், அக்னி, துர்கி என்ற தேவ...

Eight important Vratas and their associated stories